சாய் கிருஷ்ணா நுண் கலைகூடம் அறக்கட்டளை பெருமையுடன் வழங்கும் ஸ்ரீ சாய் சத்சரித்திரம் நமது திருப்பூர் மாநகரில் முதல் முறையாக ஷீர்டி சாய்பாபாவின் வாழ்க்கை வரலாறு நிருத்திய கதா வடிவத்தில். இந்தியபெருமையாம் பாரதநாட்டியமும் இந்துசமயத்தின் போதனையாம் ஹரிக்காதா வடிவமும் இணைந்த ஒளிஒலி காட்சிகளின் பிரம்மாண்டம் ஸ்ரீ சாய் சத்சரித்திரம் நடைபெறும் நாள் 24.10.2023, நடைபெறும் இடம் அவிநாசி சிவன் கோவில், நடைபெறும் நேரம்.மாலை 6.30மணி.அனைவரும் வருக இறையருள் பெறுக.